October 22, 2008

எனக்கு பிடித்த கவிதை






சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஓன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி செல்கிறது

No comments: