October 22, 2008

எனக்கு பிடித்த கவிதை






சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஓன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி செல்கிறது

மழைக்காலம் வானவில் வந்து விட்டது

பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம்
நேற்று பதிவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மேதாவி மாதிரி யோசித்து கொண்டிருக்கும் போது அழகான ஒரு வானவில் வர்ணஜாலம் காட்டியது. அதுவே ஒரு தொடக்கமாக.....